கேரள வெள்ளம் குறித்து ரஷ்ய பிரதமர் புதின்..!இந்திய குடியரசு தலைவர்-பிரதமர்க்கு கடிதம்..!!

ரஷ்ய பிரதமர் விளாடிதின் புதின் இந்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் ஏற்ப்பட்டுள்ள வெள்ள பேரிடரை குறித்து எழுதிய ரஷ்ய பிரதமர் கேரளத்தில் வெள்ளப்பேரழிவால் எண்ணற்ற மனித உயிர்கள் பலியானதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தோழமையுள்ள இந்திய மக்களுடன் துக்கத்தை ரஷ்யா பகிர்ந்துகொள்வதாகவும், இயற்கைப் பேரிடரில் காயமடைந்தோர் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும் விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment