தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி புழல் சிறையில் அடைப்பு..!!

மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து தமிழக போலிசாரால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில்  இன்று திருமுருகன் காந்தியை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கபட்டார்.
ஐ.நாவில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் விடுதலை புலிகள் மீதான தடை உள்ளிட்டவற்றை பேசிவிட்டு நாடு திரும்பு போது பெங்களூரு விமான நிலையத்தில்கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment