பிரதமர் தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்..!

குடியரசு தலைவர் மாளிகையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை, நகராட்சி நிர்வாகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக காணொளி வாயிலாக கூட்டம் நடைபெற்ற நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் நாளை நேரடியாக கூட்டம் நடைபெற உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment