இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நாளை காலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திமுகவிடம் இரட்டை இலக்க எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.

 

 

 

 

author avatar
Dinasuvadu desk