ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் 1.5 வட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம்..!

ராஜஸ்தானில் வெட்டுக்கிளகள் படையெடுப்பால் பயிர்கள் நாசம்..!

பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானிற்கு கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. ராஜஸ்தானில் ஜெய்சல்மீர், பார்மர், ஜோத்பூர் மற்றும் ஜலோர் மாவட்டங்களில் விவசாயிகள் சோளம், கம்பு மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த வெட்டுக்கிளிகள் 1.5 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இருந்த பயிற்சிகளை நாசம் செய்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Vidhusan