ஏ.டி.எம்-மில் எலி புகுந்து 13 லட்சம் நாசம் செய்துள்ளது !

அசாம் மாநிலத்திலுள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் புகுந்த எலி ஒன்று 12 லட்சம் 77 கோடி மதிப்புள்ள பணத்தை கடித்து நாசம் செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Vidhusan