பயங்கர வெள்ளத்தில் தத்தளிக்கும் புனே! 18 பேர் சடலமாக மீட்பு மேலும் 7 பேரை தேடும் பணி தீவிரம்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் தற்போது புனே நகரம் தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள வெள்ளத்தால் இதுவரை 18 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 7 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.