நாட்டிலேயே முதன்முறையாக மருத்துவத்துறையில் சாதனை படைத்த நிபுணர்கள்…….!!

நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் சாதனை படைத்த நிபுணர்கள்.

நாட்டிலேயே முதன்முறையாக அரசு மருத்துவமனையில் இருதயவாழ்வு அறுவைசிகிச்சையை இதயத்தை திறந்து செய்யாமல், tavi நவீன சிகிச்சை முறை மூலம் 2 நோயாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக சிகிச்சைளித்த நிபுணர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment