ஜல்லிக்கட்டு : தயாராகும் காளைகள்…உற்சாகமாக பயிற்சி பெறும் வாலிபர்கள்…!!

தை பொங்கல் வருவதையொட்டி மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள பன்னைப்பட்டி கிராமம் முழுவதும் தங்கள் வீட்டில் உள்ள காளைகளை  ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தயார் செய்து வருகின்றனர் .அந்த கிராம மக்கள் தொடர்ந்து  காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறும் போது , காளை மாடு ஒன்றுக்கு தினமும்  15 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தனர். அதே போல கிராமத்தினர், வாடிவாசலை அமைத்து காளைகளை இளைஞர்கள் தீரத்துடன் அடக்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment