பொருளாதாரத்தில் ஓய்ந்தாங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு….!!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10%  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு 10% கூடுதல் ஐடா ஒதுக்கீடு தர நாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment