குமரி மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு…!!!

குமரி மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 குவாரிகளை பயன்படுத்துவோர் நீர்வழி பாதைகளை ஆக்கிரமித்துள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து,கல்குளம், பேயன்குளம் உழைத்த 16 கிராம கல்குவாரிகளை ஆய்வு செயுமாறும், ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறும் குமரி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment