தமிழகத்தில் பாகுபாலியாக மாறிவருகிறதா கே.ஜி.எஃப்?! பிரமாண்ட வசூல் நிலவரம்!!!

கன்னட ஹீரோ யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த படம் தெலுங்கு , கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளிலும் தயாராகி பிரமாண்டமாக வெளியானது. இந்த படத்தை தமிழகத்தில் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி வாங்கி வெளியிட்டுள்ளது.
இந்த படத்திற்கு அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் இரண்டு நாளில் மட்டுமே 34 கோடி வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்தின் வரவேற்பு அதிகரித்து வருவதால் தியேட்டர் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு பாஸிட்டாவான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இப்படம் இன்னும் அதிகமான வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment