222 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு…!!!

வைரஸ் காய்ச்சலால் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி 68 பேருக்கு காய்ச்சல் இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. இதில் 113 பேர் குழந்தைகள், 51 ஆண்கள், 58 பெண்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment