”8 வழி சாலை”மீண்டும் தொடங்கியது காவல்துறை அடக்குமுறை..!! அகில இந்திய தலைவர் கைது..

சுய ஆட்சி இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் கைது!

8வழி சாலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க சென்ற சுய ஆட்சி இந்தியா கட்சியின் அகில இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்!

Image result for 8வழி சாலைக்கு

சென்னை-சேலம் நகரங்களுக்கு இடையே 10,000 கோடி ரூபாய் செலவில் 8 வழி சாலை எனப்படும் பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது அதை எதிர்த்து நடைபெறும் போராட்டத்திற்கு  விவாசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் சென்ற சுய ஆட்சி இந்தியா கட்சியில் அகில இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவ், செங்கம் பகுதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment