தூத்துக்குடி சிவன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர்கள் பல பெண்களிடம் நகைகளைத் திருடியது தெரியவந்தது.
நகையைப் பறிகொடுத்த பெண்கள், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காவல் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தனர். விசாரணையில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற 14 பெண்களிடம் ஏறத்தாழ 74 பவுன் நகைகள் திருடப்பட்டிப்பது தெரியவந்தது.
இதனிடையே, நகையைப் பறிக்க முயன்றதாக 3 பெண்களைப் பிடித்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அந்தப் பெண்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…