3 நாளில் 14 லட்சம் அபராதம் : சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள்…!!!

சென்னையில் ஐகோர்ட் உத்தரவை அடுத்து, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போக்குவரத்து போலீசார் இந்த இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றவர்களிடம் 3 நாளில் ரூ. 14 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நவ.9ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment