அங்கன்வாடியில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் 3 முட்டைகள் – அரசாணை வெளியீடு

அங்கன்வாடியில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அங்கன்வாடியில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மேலும், சத்துமாவு வழங்குவது, ஊட்டச் சத்து குறைந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்குவது தொடர்பான டெண்டர் விடுவது குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment