கால்வாயில் புகுந்த பேருந்து.. 2 பயணிகள் படுகாயம்.!

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டம் அருகே கோண்டல்-ஜெட்பூர் நெடுஞ்சாலையில் இன்று பயணிகள் அழைத்து சென்ற பேருந்து கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த 2 பயணிகளும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையாக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்தவுடன், உள்ளூர் மக்கள் சம்பவ இடத்த்திற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

author avatar
murugan