என்ன நடந்தாலும் இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி தான் – சுனில் கவாஸ்கர்

என்ன நடந்தாலும் இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி தான் – சுனில் கவாஸ்கர்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சுமாராக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 11 போட்டிகள் விளையாடி, 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இது குறித்து பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நாணல் என்றுமே சென்னை ரசிகர்கள் தான் என ஆதரவுகளும் எழுந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் “என்ன நடந்தாலும் தோனி தான் இந்தியாவின் சிறந்த கேப்டன்” என்று கூறியுள்ளார். இது, தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube