19 வயது மணப்பெண் கடத்தல்….சுற்றி வளைத்த போலீஸ்…!!

பியூட்டி பார்லராக மணப்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் முக்த்சர் நகரில் உள்ள திருமணம் நிட்சஹெக்கப்பட்ட பெண் அருகில் உள்ள அழகு நிலையத்துக்கு சென்ற போது காரில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் ஏற்றிச்செல்லும் பெண் கூச்சல் போட்டும் யாரும் கண்டு கொள்ளாத சூழலில் மணப்பெண்ணின் அண்ணன் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அழகு நிலையம் அருகே உள்ள கடை வீதிகள் , முக்கிய இடங்களில் உள்ள C.C.T.V கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கண்காணித்தனர். போலீஸ் விசாரணையில் இது குறித்து சம்மந்தப்பட்ட நவபைகளை போலீசார் கைது செய்துள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment