சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தல் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஒட்டப்பிடாரம் தேர்தல் பொறுப்பாளர்களான, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, ராஜலெட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, மின் விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை, மக்களுக்கு உடனுக்குடன் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…