பால்தாக்கரே_விற்கு நினைவகம்..ரூ 100 கோடி ஒதுக்கீடு…!!

மகாராஷ்டிராவின் மாநிலத்தின் முக்கிய அரசியல் சக்தியாகவும் சிவசேனா கட்சியின் நிறுவனராகவும் விளங்கிய பால்தாக்கரேவின் நினைவிடத்தை கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கி மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவரது நினைவிடத்தை அமைப்பதற்காக மேயர் பங்காளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நினைவிடம் அமைப்பதற்கான பூமி பூஜை இம்மாதத்தின் இறுதியில் துவங்க இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று கூறப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment