சிபிஐ தீவிரமாக வைரவியாபாரி நீரவ் மோடியின் இங்கிலாந்து கணக்கை முடக்கும் வேலையில் செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடியைப் பிடிக்க சிபிஐ முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் அவரது சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள பார்கிளே வங்கியில் பவுண்டுகளாக இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய் கணக்கு வைத்திருப்பதும், டாலர்களாக 80 ஆயிரம் ரூபாய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். ஆர். தம்போலி இரு கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்து வங்கிக்கு மனு அளிக்க அனுமதித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…
Election2024 : மக்களவை தேர்தலில் உ.பி மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…