வெனிசுலாவிலிருந்து கொலம்பியாவிற்கு கடத்தப்படும் அத்தியாவசியப் பொருள்கள்…!

வெனிசுலாவில் விலைக் கட்டுப்பாடு காரணமாக, மக்களுக்கான அத்தியாவசிய பொருளான பால் பவுடர் 0.25 (டாலர்) சதவீத்தில் அந்நாட்டு அரசு விற்கிறது.ஆனால் சிலர் அதைக் கடத்திச் சென்று கொலம்பியாவில் 6 டாலர்களுக்கு கள்ள சந்தையில் விற்கிறார்கள். இதனால் வெனிசுலாவில் இது போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது என வெனிசுலா அரசு கூறுகிறது.

மேலும் இம்மாதிரியான கடத்தலை தடுக்கும் நடவடிக்கையையும் துரீதமாக செய்து வருகிறது வெனிசுலா அரசு.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment