ஏதென்ஸ் ந‌க‌ர‌ உச்ச‌ நீதிம‌ன்ற‌ க‌ட்டிட‌த்தில் ச‌க்தி வாய்ந்த‌ குண்டு வெடித்தது…!

ஏதென்ஸ் ந‌க‌ர‌ உச்ச‌ நீதிம‌ன்ற‌ க‌ட்டிட‌த்தில் ச‌க்தி வாய்ந்த‌ குண்டு வெடித்து மிகப்பெரிய சேத‌ம் ஏற்பட்டது.ஆனால் இந்த பயங்கரவாத குண்டு வெடிப்பில் யாருக்கும் காய‌ம் ஏற்ப‌ட‌வில்லை.

மேலும் இது குறித்தும்,இந்த குண்டு வெடிப்பின் பின்னணி குறித்தும் ஏதென்ஸ் நகர காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment