கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா..!

கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதி சுற்று இன்று நடைபெற்றது. அதில் கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கப்பட்ட இந்த போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சிறப்பான ஆட்டத்தை தொடக்கத்திலிருந்து வெளிப்படுத்தியது. இதனால் 7 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த பந்தை லாட்டாரோ மார்டினஸ் எளிமையாக கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை அடைந்தது. இதன் பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் … Read more

மார்ச் 24 முதல் ஏப்ரல் 13 வரை கொலம்பியா முழுவதும் கட்டாய தனிமைப்படுத்தல்.!

கொரோனா வைரசை கட்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தல், ஊரடங்கு என பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவும்  கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை  எடுத்துள்ளது. இது தொடர்பாக அதிபர் இவான் கியூரிக், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றும்போது கூறுகையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக  வருகின்ற 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை கொலம்பியாவில் குடிமக்களாகிய நாம் அனைவரும் தடுப்பு முறைகளைக் கட்டாயமாக … Read more

வானத்தில் பறந்து வந்த விசித்திர விமானம்!வைரலாகும் வீடியோ!

வானத்தில் பறந்து வந்த விசித்திர விமானம்,இணையத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ. உண்மையா .?இல்லையா .?அதிர்ச்சியில் யுடுப் பார்வையாளர்கள். கொலம்பியா நகரமான மெடலின் மீது விவா ஏர் என்ற விமானமானது பறந்து கொண்டிருந்துள்ளது.அப்போது அந்த விமானத்தின் அருகே விசித்திரமான விமானம் ஒன்று மூன்றடுக்கு மேகத்தின் மீது வேகமாக பறந்து சென்றுள்ளது. இதனை விமானத்தை இயக்கிய விமானி வீடியோ எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.இந்த வீடியோவானது முதலில் செசரின் எம் பி என்ற டிக் டாக் இனையத்தில் வெளியாகியுள்ளது.பின்னர் ஜனவரி 31-ம் … Read more

வெனிசுலாவிலிருந்து கொலம்பியாவிற்கு கடத்தப்படும் அத்தியாவசியப் பொருள்கள்…!

வெனிசுலாவில் விலைக் கட்டுப்பாடு காரணமாக, மக்களுக்கான அத்தியாவசிய பொருளான பால் பவுடர் 0.25 (டாலர்) சதவீத்தில் அந்நாட்டு அரசு விற்கிறது.ஆனால் சிலர் அதைக் கடத்திச் சென்று கொலம்பியாவில் 6 டாலர்களுக்கு கள்ள சந்தையில் விற்கிறார்கள். இதனால் வெனிசுலாவில் இது போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது என வெனிசுலா அரசு கூறுகிறது. மேலும் இம்மாதிரியான கடத்தலை தடுக்கும் நடவடிக்கையையும் துரீதமாக செய்து வருகிறது வெனிசுலா அரசு.