வெடி குண்டு தாக்குதல்…..துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம்…!!

அமிர்தசரசில் தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து குறித்து துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசுக்கு அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.இந்த நிலையில், வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் பற்றி யாராவது  தகவல் அளித்தால் ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment