சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி, புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இன்னும் 5 மாதங்களுக்குள் பிரதமர் மோடியின் முகமூடி கிழக்கப்பட்டு, அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்பார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
dinasuvadu.com