மோடியின் முகமூடி கிழிக்கப்படும்… புதுவை முதல்வர் ஆவேசம்…!!

சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி, புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இன்னும் 5 மாதங்களுக்குள் பிரதமர் மோடியின் முகமூடி கிழக்கப்பட்டு, அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்பார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
dinasuvadu.com 
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment