வருகிற 17ஆம் தேதி,தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் இக்கூட்டம் நடைபெற இருக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் உள்பட 7 பிரிவுகளாக செயல்பட்டு வரும் தேசிய நிர்வாகிகள் சுமார் 800 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகும் கையோடு, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டமும் நடைபெற இருப்பதால், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.