மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் …! அன்புமணி

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று  பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இது சட்டத்திற்கு எதிரானது .டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி, சட்டம் இயற்ற வேண்டும் என்று  பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment