முகமது ஷமியை நடு ரோட்டில் நிற்க வைத்து அடிக்க வேண்டும்?இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை ஷமி அழிக்கப்போகிறார்?

போலீசில்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் பரபரப்பு புகார் தெரிவித்தார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது

இது குறித்து  ஹசின் ஜஹன் கூறியது ,அலிஸ்பா முகமது ஷமியின் ரசிகர் கிடையாது. அலிஸ்பா, முகமது ஷமியின் பெண் தோழியாக இருக்கலாம். அவர் விபசாரம் செய்பவராகவும் இருக்கமுடியும். வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண், ஒரு ஆணை ரகசியமாக சந்தித்து பேசிஉள்ளார், அறையை பகிர்ந்து உள்ளார். இது மோசமான உறவுதான். என்னுடைய திருமண வாழ்க்கையை அழிக்க வந்தவள். என்னுடைய கணவரையும் தவறாக வழிநடத்தி உள்ளார். என்னுடைய கணவரும் குறைந்தவர் கிடையாது. உங்களிடம் அதிக முறை கூறிவிட்டேன் பாகிஸ்தானி பெண்ணுக்கும் என்னுடைய கணவருக்கும் தகாத உறவு உள்ளது என்று. அவர்கள் மோசமான உறவுக்காகதான் துபாயில் தங்கினார்கள் என்பதே உண்மையாகும்,” என்றார்.

அலிஸ்பா முகமது ஷமியின் ரசிகர் கிடையாது, முகமது ஷமியை நடு ரோட்டில் நிற்கவைத்து அடிக்க வேண்டும் எனவும், முகமது ஷமியை அடிக்க எனக்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும். முகமது ஷமியை நடு ரோட்டில் நிற்க வைத்து அடிக்க வேண்டும். இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை முகமது ஷமி அழிக்கப்போகிறார்? என கேள்வியை எழுப்பி உள்ளார் ஹசின் ஜஹன்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment