போஸ்ட் பேய்மன்ட் வங்கிச் சேவை இன்று தொடக்கம்…!!!

இந்தியத் தபால் துறையின் போஸ்ட் பேய்மண்ட் வங்கிச் சேவை இன்று முதல் நாடு முழுவதும் செயல்படத் தொடங்கும். இச்சேவையைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தச் சேவை மூலம் இந்தியக் கிராமப்புற வங்கிச் சேவை 3 முறை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இச்சேவை மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டிற்க்கே நேரடியாக வாங்கிச் சேவை எடுத்துச் செல்லப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment