நீட் வேண்டுமா ? வேண்டாமா ? – ராகுல் காந்தி

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மீண்டும் ஓர் அனிதா உருவாக விடமாட்டோம் என கூறியுள்ளார்.

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேசுகையில், புத்திசாலி பெண்ணான அனிதா, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தா நீட் வேண்டுமா? வேண்டாமா என மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளும் உரிமை தரப்படும் என்றும், மற்றோரு அனிதா உருவாக விடமாட்டோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். .

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment