தேர்தல் கமிஷனுக்கு தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றால் ரத்து செய்ய தேவையான அதிகாரம் இல்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜெய்தி தெரிவித்தார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் தேர்தல் சீர்திருத்தத்தில் ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டுக்கான இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா முறைகேடுகளைத் தடுக்க முடியவில்லை என்று கூறினார்.
தேர்தல் கமிஷனுக்கு தேர்தல் முடிவுகளைத் தடுக்க போதுமான அதிகாரம் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தேர்தல் வாக்குமூலத்தை ரத்து செய்துவிட்டால் தேர்தலை ரத்து செய்வதற்கு முழு அதிகாரம் இருப்பதாக விளக்கினார்.
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் தேர்தல் மற்றும் பாராளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…