திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ஆவணி திருவிழா…!!விமர்சையாக நடந்தது..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 3ம் நாளான நேற்று  சுப்ரமணியசுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துகிடா வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.இந்நிலையில்நேற்றிரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து காட்சியளித்தனர்.

முருகப்பெருமானின் 6 படை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment