தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்; கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு…??

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் 3வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளத்தை அரசு உயர்த்தும் என நம்பினர். ஆனால் அரசு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.இதனால் போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதியடைதுள்ளனர்.
அரசு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுமா…???

author avatar
Dinasuvadu desk

Leave a Comment