பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோருவது தொடர்பாக மாற்றம் இந்தியா நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோருவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.