தமிழக முதல்வர் மீது டெண்டர் முறைகேடு வழக்கை CBI விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை உயர்நீதிமன்றம் CBI விசாரணை நடத்த உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ரதமிழக அரசும் , லஞ்ச ஒழிப்புத்துறையும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையில் விசாரணைக்கு வந்தது.அப்போது இருதரப்பு வாதங்களையும்கேட்டறிந்த உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது CBI விசாரிக்க முடியாது என உத்தரவிட்டார்.அதுமட்டுமில்லாமல் தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் டெண்டரில் முறைகேடு இருந்தால் டெண்டரை ரத்து செய்யவேண்டும் என்று வழக்கு தொடராமல் முதல்வரை விசாரிக்க வேண்டுமென்று வழக்கு தொடர்வது எப்படி பொருத்தமாக இருக்கும் என்ற கேள்வியை முன்வைத்து வழக்கை இரத்து செய்தார்.இது குறித்து திமுக விளக்கமளிக்க வேண்டுமென்றும் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
dinasuvadu.com
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…