தங்கம் வென்ற தங்கத்துக்கு ரூ.50 லட்சம் பரிசு..!அறிவித்தது உத்தர பிரதேச அரசு..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச்சூடுதலில் தங்கம் வென்ற இந்தியாவின் சவுரப் சவுத்ரிக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  அறிவித்துள்ளார்.நேற்று நடந்த 18 ஆசிய போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணியில் துப்பாக்கிச்சூடுதல் பிரிவில் தங்கம் வென்றவர் சவுரப் சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.Image result for சவுரப் சவுத்ரி
 
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment