"டிசம்பர் 15ஆம் தேதிக்குள் 5 மாநிலத்தில் தேர்தல்"தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத்…!!

தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் மற்றும் தேர்தல்  ஆணையர்கள்  சுனில் ஆரோரா , அசோக் லவாசா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத்  ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒரு நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.மிசோரம் , சதிஷ்கார் , ராஜஸ்தான் ,தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.இன்று முதல் தேர்தல் நடைமுறை விதி அமுலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment