சென்னை உள்நாட்டு விமானநிலையத்தின் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தின் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து குதித்து விஜயவாடாவைச் சேர்ந்த சைத்தன்யா (30) என்ற நபர் தற்கொலை செய்து கொண்டார். இவர் குதித்தது 4வது நுழைவாயிலில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்தார். மேலும் அவரது தற்கொலை குறித்து சென்னை விமான நிலைய போலீசார் தீரவமாக விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment