சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை : ஆட்சியர் சண்முகசுந்தரம்

சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார். மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்புகளுக்கு காரணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தான் என கூறியுள்ளார்.

சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது இனி வரும் காலங்களில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment