கோவையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக 2 பேர் உயிரிழப்பு…!

கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த போத்தனூரை சேர்ந்த வேலாயுதம் (65), நிலம்பூரை சேர்ந்த பழனிசாமி (61) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.அதேபோல்  கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு 21 பேர், டெங்குவிற்கு 4 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 60 பேர் என 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

Leave a Comment