கொடியேற்றத்துடன் நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து கோவில் யானை காந்திமதி மீது வைத்து திருகொடிப்பட்டம் வீதியுலாவாகக் கொண்டுவரப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர் திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…