கொடநாடு விவகாரம்….! மத்திய அரசு மீது திமுக தேவையற்ற குற்றசாட்டை சுமத்துகிறது….!!!

கொடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது திமுக தேவையற்ற குற்றசாட்டை சுமத்துகிறது. 

கொடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது திமுக தேவையற்ற குற்றசாட்டை சுமத்துகிறது என தமிழிசை அவர்கள் கூறியுள்ளார். திமுக எதை எடுத்தாலும் பாஜக மீது குற்றம்சாட்டினால் மக்களுக்கு சலித்துப்போகும் என்றும், மத்தியஅரசின் மீது குறை சொன்னால் மக்களே நம்பமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லாதகட்சிகளுடன் இணைவோம் என்று கூறியுள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment