எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும் விரும்பமானவரும்,தலைவருமான கலைஞரின், நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருவது எந்தவித சர்ச்சையையும் ஏற்படுத்தாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பேசிய அவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக வருவது அந்த இயக்கத்தை மேலும் வலுவடைய செய்யும் என்றும், அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
DINASUVADU