கன்னியாகுமரி ,
கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக மேம்பாலப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இந்நிலையில் வருகின்ற 22ஆம் தேதி கன்னியாகுமரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகின்றது.அதற்கு தமிழக முதல்வர் வருகின்றார்.இந்நிலையில் அதற்கு முந்தைய நாளான 21-ந் தேதியும் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் நடைபெறும் பகுதியில் வாகனங்கள் சென்று வருவதற்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து நாகர்கோவில் வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பார்வதிபுரம் மேம்பாலப்பணிகளை நேற்று காலை திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். மேலும் மேம்பால பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
DINASUVDU
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…