கடைசி டெஸ்ட் : இந்தியா அசத்தியது…!!!

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் நேற்று தொடங்கியது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில், இங்கிலாந்து தன் முதல் இனிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்தியப் பாவுலர்கள் அருமையாகப் பந்துவீசி இங்கிலாந்து வீரர்களை சிதறடித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment