ஒரு வீடு மட்டும் கட்டிக் கொடுத்தால் போதும் யா……கண்ணீர் விட்டு கதறும் பாட்டி…கரம் நீட்டிய ராகவ…குவியும் பாராட்டுகள்..!!

கஜா புயல் நாகை மாவட்டம் அதை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை சீரழித்து விட்டது.மக்கள் தண்ணீர், சாப்பாடு, வீடு என  அனைத்துமே இழந்து தவித்து வருகின்றனர்.நமக்கு சோறுபோட்ட தெய்வங்கள் இன்று  உணவுக்காக படும் கஷ்டங்களை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

இந்நிலையில் ஒரு வயதான பாட்டி ஒருவர் தன் கூரை வீடை விழந்து இடிந்த அந்த வீட்டில் வசிக்கிறார் பார்ப்பதற்கே பதறுகிறது.இந்நிலையில் நடிகர் லாகவா லாரன்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் வீடுகள் இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்தார்.இந்நிலையில் அந்த வயதான பாட்டியும் அழுதபடி எனக்கு ஒரு வீடு மட்டும் கட்டிக் கொடுத்தால் போதும் யா…என்று என கண்ணீர் மல்க கூறுகிறார். உடனே ராகவ லாரன்ஸ் சார்பில் சென்ற குழு கண்டிப்பாக கட்டி தருகிறோம் பாட்டி என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.மேலும் நடிகர் ராகவ லாரன்ஸ் இது குறித்து தெரிவிக்கையில் உங்களுக்கு யாரேனும் வீடுயில்லாமல் சிரமப்படுவர்கள் தெரிந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள் என்று உணர்ச்சி பொங்க தெரிவிக்கிறார்.தற்போது அவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரின் தொடர் இந்த சேவைக்கு மக்கள் மத்தியில் அவரின் மீது மதிப்பும்,பாராட்டும் குவிந்து வருகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment