என் படங்களில் இந்த வசனம்தான் என் பேவரைட்!! பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஓபன் டாக்!!!

தனது பிரமாண்ட படங்களினால் இந்திய சினிமாவை உலக அரங்கில் கவனிக்க வைத்த இயக்குனர் ஷங்கர். இவரது படங்களில் எந்தளவிறக்கு பிரமாண்டம், தொழில் நுட்பம் என புகுந்து விளையானாலும் தனது ஆழமான சமூக அக்கறையை ரசிகர்களின் மனதில் பதிய வைப்பதில் கெட்டிகாரர் ஷங்கர்.
இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன், முதல்வன், அந்நியன் என தனது படங்களில் சமூக கருத்தையும், அதனுள் பிரமாண்டத்தையும் புகுந்தியவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடைசியாக 2.O படம்.வெளியாகி பிரமாண்ட வசூலை ஈட்டிவருகிறது.
அடுத்ததாக உலகநாயகனை வைத்து இந்தியன் 2 எடுக்க உள்ளார். இந்நிலையில் அண்மையில் ஒர் பேட்டியின் போது உங்கள் படங்களில் உங்களுக்கு பிடித்த வசனத்தை கேட்கையில் அவர் , இந்தியன் படத்ததில் வரும் ‘ எல்லா நாட்டிலும் கடமையை மீறுவதற்கே லஞ்சம், கடமையை செய்வதற்கே லஞ்சம்’ என்ற வசனம் மிகவும் பிடித்தது என கூறினார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment